Saturday, August 15, 2009

இன்று முதல்

வலை உலக நண்பர்களுக்கு,
வணக்கம். நீண்ட நாளாக எழுத வேண்டும் என்ற ஆவல். ஆனால் வலைப்பூ மற்றும் பதிவிடுவது பற்றி ஏதும் அறியாமல், அனேக பதிவர்களயும் சுவாசித்து வருகிறேன். அது 32 கேள்விகள் சீசன். டக்ளஸ் அழைத்த பதிவர்களில் பீர் இங்கிருந்து(குவைத்) எழுவது தெரிந்தது. அவரை தொடர்புகொண்டேன், ஜிடாகினேன், சந்தித்தேன். உங்களுடன்
இதோ நானும்... இன்றுமுதல் பகிர்ந்துகொள்கிறேன்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நன்றி...
பீர், குப்பைதொட்டி, கார்கி, லக்கி, அதிஷா, கோவிகண்ணன்,வால், சொக்கன், மற்றும் நான் சுவாசிக்கும் பதிவர்கள்.